நவீன உபகரணங்களை திறந்து வைத்த அமைச்சர் !

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன உபகரணங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.

Update: 2024-03-05 05:14 GMT

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் கேத்லேப் ஆஞ்சியோகிராம் சிறப்பு சிகிச்சை மற்றும் நவீன உபகரணங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார் . இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ,திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திமுக கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News