அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்த எம்எல்ஏ

விவசாயிகளுக்காக எம்எல்ஏ, செய்த செயல்!

Update: 2024-01-30 09:20 GMT

அரசு நெல் கொள்முதல் நிலையம் 

அரியலூர் மாவட்டம் பிள்ளையபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கொல்லாபுரத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் கலந்துகொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய செயல்பாட்டினை தொடங்கி வைத்தார். மேலும் கொல்லாபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இதனை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டு கொண்டார். இதில் ஊராட்சிமன்ற தலைவர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News