புகையிலை பொருள்கள் விற்றவர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் அதன் சுற் றுவட்டார பகுதிகளில் புகையிலை பொருள்கள் விற்றவர் கைது!

Update: 2024-01-09 07:42 GMT

புகையிலை பொருள்கள் விற்றவர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சப்இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் விராலிமலை அருகே வேலூர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலூரை சேர்ந்த பாஸ்கர் என்பவர் அவரது பெட்டிக்கடையில் வைத்து பொருட்கள் விற்பனை செய்ததை கண்டறிந்த போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News