தாம்பரம் பகுதியில் பூண்டின் விலை கடும் உயர்வு

தாம்பரம் பகுதியில் சமையல் பூண்டின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Update: 2024-04-01 16:19 GMT

தாம்பரம் பகுதியில் சமையல் பூண்டின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியில் பூண்டு ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயருகிறது.. அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் ஒரு கிலோ பூண்டு 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.. இதனால் இல்லத்தரசிகள் கடும் வேதனையில் உள்ளனர்.
Tags:    

Similar News