தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் காத்திருப்பு போராட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-26 11:42 GMT

காத்திருப்பு போராட்டம்

தேனி மாவட்ட மையம் சார்பில் வருவாய் துறை அலுவலர்களின் நியாயமான 10 அம்ச வாழ்வாதார கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி, இன்று இரண்டாம் கட்டமாக அனைத்து பணிகளையும் புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News