பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் அழைப்பு

நெல்லையில் காந்திமதி நெல்லையப்பர் கோவில் வழிபாடு நிகழ்ச்சி நாளை வழிபாட்டுக் குழுவின் திருமுறை ஆசிரியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பெருமக்களும் பொதுமக்களும் கலந்து கொள்ள கோவில் நிர்வாகம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-29 05:34 GMT

பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் அழைப்பு

நெல்லை மாவட்டம் டவுன் காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி நெல்லையப்பர் கோவில் அம்பாள் சன்னதி முன்பாக அபிராமி அந்தாதி வழிபாடு நிகழ்ச்சி நாளை 30/01/24 மாலை 5.30 மணியளவில் திருவுரு மாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழுவின் திருமுறை ஆசிரியர் இரா.வள்ளிநாயகம் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து அடியார் பெருமக்களும் பொதுமக்களும் கலந்து கொள்ள கோவில் நிர்வாகம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News