திருநாவலூர் உதவி மின்வாரிய அலுவலகம் முற்றுகை

திருநாவலூர் உதவி மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை இட்டனர்.

Update: 2024-04-30 07:05 GMT

திருநாவலூர் உதவி மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை இட்டனர்.


உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் சமத்துவபுரம் பகுதியில் தொடர் மின் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார்கள் அளித்தனர் ஆனால் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி முப்பதுக்கு மேற்பட்டோர் திருநாவலூர் உதவி மின்வாரிய அலுவலகத்தில் நேற்று காலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மின்வாரிய ஊரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் கலந்து சென்றனர்.
Tags:    

Similar News