மழையின் விபரம் அறிவித்த மாவட்ட ஆட்சியர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஊத்துப்பகுதியில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2024-01-12 06:14 GMT

மழை நிலவரம் அறிவித்த ஆட்சியர்

நெல்லை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பரவலாக மலைப்பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இவ்வாறு மழை பெய்ததால் கடந்த 24 மணி நேரப்படி அம்பாசமுத்திரத்தில் 1 மில்லிமீட்டர், மாஞ்சோலையில் 10 மில்லி மீட்டர், அதிகபட்சமாக ஊத்துப்பகுதியில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று 12/01/24 வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News