மின்மாற்றிகள் திறன் மேம்பாடு திட்டம்

மாங்கால் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திறன் அதிகரிப்பால் மின்நிறுத்தம்

Update: 2024-01-02 16:57 GMT

மாங்கால் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திறன் அதிகரிப்பால் மின்நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மாங்கால் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்மாற்றிகள் திறன் மேம்பாடு திட்டம் நடைமுறை படுத்துவதால் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை தேவைப்படும் போது தேவைப்படும் இடங்களில் மின்மாற்றிகள் திறன் மேம்படுத்தல் பணிகள் காரணமாக மின்நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.மேலும் வீடு,கடை, தெரு விளக்கு, குடிநீர் குழாய் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மின்நிறுத்தம் செய்யப்படாது என மின்வாரியம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News