போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

திருவள்ளூர் அரசு பேருந்து பணிமனையில் போக்குவரத்து பணிமனை ஊழியர்களின் 24 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-25 04:55 GMT

திருவள்ளூர் அரசு பேருந்து பணிமனையில் போக்குவரத்து பணிமனை ஊழியர்களின் 24 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் அரசு பேருந்து பணிமனையில் போக்குவரத்து பணிமனை ஊழியர்களின் 24 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது, நேற்று காலை 10மணி முதல் இன்று காலை 10மணி வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு, போக்குவரத்து துறையில் தனியார்களை அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும், 25 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
Tags:    

Similar News