பயணிகளே உஷார் ! ரயில்வே போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு செல்போனை பத்திரமாக வைக்குமாறு ரயில்வே போலீசார் விழுப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

Update: 2024-03-14 08:01 GMT

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு செல்போனை பத்திரமாக வைக்குமாறு ரயில்வே போலீசார் விழுப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.  

ரயில் பயணத்தின் போது அலட்சியமாக செல் போன் கையாள்வதுஅலட்சியமாக கையில் செல்போன் வைத்திருக்கும்போது திருடு போக வாய்ப்பு அதிகம் இருப்பதால், செல்போன் உபயோகப்படுத்தும் போது ஜாக்கிரதையாக உபயோகப்படுத்த வேண்டும் என்றும் அறிமுகம் இல்லாத நபர்கள் செல்போன் கேட்டால் அதை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் செல்போன் எவ்வாறு பயணிகளிடமிருந்து திருடப்படுகிறது,

மேலும் பயணிகள் எவ்வாறு ஏமாறுகின்றனர், எப்படி ஏமாற்றப்படுகின்றனர். இதுபோன்ற சம்பவத்திலிருப்து தங்களை பாதுகாத்துக் கொள்ள உள்ள வழிமுறைகளை மயிலாடுதுறை ரயில்வே போலீசார் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வந்திருந்த பயணிகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News