அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

வடலூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2024-06-14 09:32 GMT

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் ஆகியோர் தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News