திருநாவலூர் பகுதியில் மது விற்ற இருவர் கைது

Update: 2023-12-20 06:31 GMT

காவல் நிலையம் 

திருநாவலுார் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், ராமதாஸ், அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது பாட்டில் விற்பனை செய்த பிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்த அய்யனார், 40; திருவெண்ணை நல்லுார் அடுத்த கருவேப்பிலைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன், 45; ஆகியோரை கைது செய்தனர். இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News