திருநெல்வேலிக்கு ரயில் மூலம் வந்த யூரியா

திருநெல்வேலிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 1,317.8 மெட்ரிக் டன் யூரியா ரயில் மூலம் இன்று கொண்டு வரப்பட்டது.

Update: 2024-01-11 04:16 GMT

திருநெல்வேலிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 1,317.8 மெட்ரிக் டன் யூரியா ரயில் மூலம் இன்று கொண்டு வரப்பட்டது. 

திருநெல்வேலிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 1,317.8 மெட்ரிக் டன் யூரியா ரயில் மூலம் இன்று கொண்டு வரப்பட்டது. பின்னர் திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முருகானந்தம் ஆலோசனைப்படி,வேளாண்மை அலுவலர் தமிழ்செல்வன், டான்பெட் விற்பனை அலுவலர் லூர்து உள்ளிட்டோர் முன்னிலையில் பிரிக்கப்பட்டு தென்காசி,கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு யூரியா உர மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
Tags:    

Similar News