தேசிய நலவாழ்வு குழும திட்டத்தில் காலிப்பணியிடம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நல வாழ்வு குழும திட்டத்தில் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-13 02:45 GMT

மாவட்ட ஆட்சியர்

திருவாரூர் மாவட்டம்,  நலவாழ்வு சங்கம் தேசிய நல வாழ்வு குழும திட்டத்தில் காலியாக உள்ள ஆய்வக நுட்புணர் தரம் 3 ஒப்பந்த பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது . விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஜனவரி 23ஆம் தேதி ஆகும். மேலும் ,விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News