பொதுமக்கள் அமைதி காக்க வைகோ அறிக்கை

திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் பகுதியில் செயல்படும் காவல்நிலையம் குறித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-05-09 15:43 GMT

வைகோ

திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் காவல் நிலையத்தில் காவலர்கள் ஜாதி ரீதியாக செயல்பட்டு வருகின்றனர்.இதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (மே 9) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதன் உண்மை நிலமை நன்கு அறிந்து அரசு உரிய நடவடிக்கை மேற்கொளும் என்பதால் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News