வேதபுரிஸ்வரர் முதல் நாள் அலங்காரம்

திருவோத்தூர் வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் ரதசப்தமி பிரமோற்சவ விழாவை முன்னிட்டு பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Update: 2024-02-11 02:06 GMT

வேதபுரிஸ்வரர் 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவோத்தூர் அருள்மிகு ஸ்ரீ பாலகுஜாம்பிகை சமேத ஶ்ரீ வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் தைமாத ரதசப்தமி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை முதல் திருவிழாவில் விநாயகர், முருகர், அம்மன், பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News