பயனாளிகளுக்கு ரூ 4.17 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலையில் 1278 பயனாளிகளுக்கு ரூ 4.17 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் பொது பணித்துறை அமைச்சர் வழங்கினார்

Update: 2024-03-08 10:31 GMT


திருவண்ணாமலையில் 1278 பயனாளிகளுக்கு ரூ 4.17 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் பொது பணித்துறை அமைச்சர் வழங்கினார்


பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை நகராட்சி காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் புத்தகத் திருவிழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 1 இலட்சம் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்வில் பல்வேறு துறைகளின் சார்பில் 1278 பயனாளிகளுக்கு ரூ 4.17 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., மாநில தடகள சங்கத் துணைத்தலைவர் மரு.எ.வ.வே.கம்பன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News