குட்கா விற்ற பெண் கைது

கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட் பகுதியில் குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-25 03:53 GMT

குட்கா விற்றவர் கைது

கள்ளக்குறிச்சி உணவு பாதுகாப்பு அலுவலர் சுதாகர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி மற்றும் போலீசார் காய்கறி மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தர்மலிங்கம் மனைவி தனலட்சுமி, 55; என்பவர் அவர்து கடையில் குட்கா விற்பனை செய்தது தெரிந்தது. உடன், அவரை கைது செய்து, 2 கிலோ எடை கொண்ட, 3,840 ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News