மதுரை அரசு மருத்துவமனையில் மகளிர் தினம் கொண்டாட்டம்

மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கேக் வெட்டி, ரோஜா பூக்கள் பரிமாறிக் கொண்டு மகளிர் தினத்தை கொண்டாடினர்.

Update: 2024-03-09 07:14 GMT

மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கேக் வெட்டி, ரோஜா பூக்கள் பரிமாறிக் கொண்டு மகளிர் தினத்தை கொண்டாடினர்.


மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் கேக் வெட்டி, ரோஜா பூக்கள் பரிமாறிக் கொண்டு மகளிர் தினம் கொண்டாட்டம் மார்ச் 8 ஆம் தேதி ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை வழங்கும் விதமாக உலகம் முழுவதும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

மகளிர் தினம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் செவிலியர்கள் கேக்க வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினர், மேலும் ரோஜா பூ பரிமாறிக் கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News