அரசு அருங்காட்சியகத்தில் மகளிர் தின கொண்டாட்ட போட்டி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ள மகளிர் தின கொண்டாட்ட போட்டியில் பங்கேற்பவர்கள் முன்பதிவு செய்து கொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-28 14:20 GMT
அரசு அருங்காட்சியகம்
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மகளிர் தின கொண்டாட்ட போட்டி வருகின்ற மார்ச் 3ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பவர்கள் தங்களது பெயர்களை 9486978527 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும் என அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News