சங்கரன்கோவில் அருகே இளம் பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை

சங்கரன்கோவில் அருகே இளம் பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

Update: 2024-02-05 03:59 GMT
சங்கரன்கோவில் அருகே இளம் பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் வடக்கு அழகு நாச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மகள் அனு நிஷா இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து உயிரிழந்தார், தகவல் அறிந்த குருவிகுளம் போலீசார் இளம்பெண் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News