தாசில்தார் முன்பு வாலிபர்கள் மீது தாக்கிய கும்பல்

கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் கோவில் விளையாட்டு மைதானத்தால் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சனை குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-14 09:38 GMT
தாசில்தார். முன்னிலையில் தாக்குதல்
கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் கோவில் விளையாட்டு மைதானத்தால் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சனை குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News