கல்குவாரி நீரில் மூழ்கி இளைஞர் பலி!

கல்குவாரி நீரில் மூழ்கி இளைஞர் பலி!

Update: 2024-07-08 05:04 GMT

இளைஞர் பலி

மணப்பாறை சோமன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பையா இவர் மகன் ராகவன் (18) இவர்கள் குடும்பத்துடன் கோத்திராப்பட்டியில் உறவினர் வீட்டில் நடைபெறும் திருமணத்திற்காக வந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் ராகவன் மற்றும் நண்பர்களான 4 பேர் குளிப்பதற்காக கோத்திராப்பட்டி பகுதியில் உள்ள குவாரியில் குளித்தபோது ராகவன் தண்ணீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
Tags:    

Similar News