தமிழக அரசிடம் இருந்து ஆலயத்தை மீட்டெடுக்க வேண்டுமென்று நிர்மலா கூறுகிறார்: செல்வப்பெருந்தகை

Update: 2024-09-17 06:14 GMT

செல்வப் பெருந்தகை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாட்டை பிளவுபடுத்துவோரை அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் அவர், தமிழக அரசிடம் இருந்து ஆலயத்தை மீட்டெடுக்க வேண்டுமென்று நிர்மலா கூறுகிறார். இறைவன் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர்; ஆலயம் அனைவருக்கும் சமம். பழைய ஆச்சாரங்களை மீண்டும் திணிக்க நிர்மலா முயற்சி செய்கிறாரா? இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Similar News