ஆம்பூரில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த ஒருவர் உயிரிழப்பு!!
By : King 24x7 Desk
Update: 2024-09-17 06:15 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று உணவு சமைத்தபோது கொதிக்கும் சாம்பாரில் விழுந்துள்ளார். வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிரகாஷ் உயிரிழந்தார்.