பொன்னேரியில் உள்ள எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடைக்கு சீல் வைப்பு!!

Update: 2024-09-21 13:37 GMT

கோயிலுக்கு சீல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பொன்னேரியில் உள்ள எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர். பொன்னேரி எஸ்.எஸ். ஐதராபாத் கடையில் பிரியாணி சாப்பிட்ட 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

Similar News