குஜராத் அரசுக்கு தனிநீதிபதி பிறப்பித்த ஆணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை!!
By : King 24x7 Desk
Update: 2024-09-21 13:42 GMT
பள்ளிகளில் கணினி கல்வி வழங்கியதற்காக தனியார் நிறுவனத்துக்கு ரூ.1.96 கோடியை செலுத்த வேண்டும் என்ற ஆணை ரத்து செய்யப்பட்டது. ரூ.1.96 கோடியை கலைப்பு அதிகாரிக்கு செலுத்த குஜராத் அரசுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.