ஈரோடு அருகே பேட்டரி லோடுகளை ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ விபத்து!!

Update: 2024-09-30 04:11 GMT

 கரும்பு தோட்டத்தில் எரிந்து நாசம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேட்டரி லோடுகளை ஏற்றி வந்த லாரி திடீரென தீ பற்றி விபத்துக்குள்ளானது. தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரிகள் தீயில் கருகி சேதமாகியது. போலீசார் அளித்த தகவலின்பேரில் பெருந்துறை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

Similar News