சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்களை எச்சரித்த காவல்துறை!!

Update: 2024-10-17 05:37 GMT

bomb threat

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்களை காவல்துறை எச்சரித்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் எண்ணை கண்டுபிடித்து விசாரணை நடத்தி, அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர்கள் 2 பேரை காவல்துறையினர் பிடித்தனர். இரு மாணவர்களையும் காவல்நிலையம் அழைத்து வந்த போலீசார், மாணவர்கள், பெற்றோரிடம் மன்னிப்பு கடிதங்கள் எழுதி வாங்கினர்.

Similar News