ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் பணிக்கு திருப்பிய சாம்சங் தொழிலாளர்கள்!!
By : King 24x7 Desk
Update: 2024-10-17 05:40 GMT
ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திருப்பினர். ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.