திருப்பதி லட்டு விவகாரம்- வழக்கு தள்ளுபடி!!
By : King 24x7 Desk
Update: 2024-11-08 07:33 GMT
tirupati laddu
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர அரசு, தேவஸ்தானம் மற்றும் சிபிஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை கண்டிப்புடன் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 30 லட்சம் மக்கள் மட்டுமே வாழும் திருப்பதிக்கு எப்படி தனி மாநில அந்தஸ்து வழங்க முடியும்?. இது போன்ற மனுக்களை எப்படி விசாரிக்க முடியும்? என்று நீதிபதி கவாய் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.