சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!

Update: 2025-09-26 12:14 GMT
highcourt


மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து உடனடியாக நீதிமன்ற பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். சென்னையின் பல்வேறு முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்னை டிஜிபி அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 5 வது முறையாக வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது

Similar News