கரூர் துயர சம்பவம்: முதலமைச்சரிடம் அறிக்கை கேட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி!!
By : King 24x7 Desk
Update: 2025-09-28 10:50 GMT
stalin and rn ravi
கரூரில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சரிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார். உயிரிழந்தவர்களில் இதுவரை 7 பேரின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளது.