கரூர் துயரம்: பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்து அறிக்கை அளிக்க குழு அமைத்தது பாஜக!!
By : King 24x7 Desk
Update: 2025-09-29 11:34 GMT
பாஜக
கரூர் துயரசம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்து அறிக்கை அளிக்க பாஜக குழு அமைத்துள்ளது. கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக நேரில் கேட்டறிய என்.டி.ஏ. கூட்டணி சார்பில் குழு அமைத்துள்ளது. பாஜக எம்.பி. ஹேமமாலினி தலைமையிலான குழுவில் என்.டி.ஏ. கூட்டணி எம்.பி.க்கள் 8 பேர் உள்ளனர்.