தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை மையம் அறிவிப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-10-16 09:59 GMT
rain
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் இயல்பை விட கூடுதல் மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.