வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழு!!

Update: 2025-10-18 12:44 GMT

force

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளது. அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை மைய வளாகத்தில் 30 பேர் வீதம் 5 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு மாவட்டங்களுக்கு விரைந்து செல்ல தயார் நிலையில் உள்ளனர். சென்னை, நெல்லை மாவட்டங்களில் ஏற்கெனவே ஒரு தேசிய பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளது.

Similar News