பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாய் வழியே தண்ணீர் திறப்பு!!

Update: 2026-01-09 04:04 GMT

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாய் வழியே தண்ணீர் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து புன்செய் பாசனத்திற்காக கீழ்பவானி கால்வாய் வழியே நாளை முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு அளித்தது. இதன் மூலம் 3 மாவட்டங்களில் 1.03 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

Similar News