ஈரானுக்கு உதவியதாக கூறி இந்தியர்களின் 2 கப்பல்களுக்கு அமெரிக்கா தடை!!

Update: 2025-10-11 06:10 GMT

டொனால்டு டிரம்ப்

ஈரானுக்கு உதவியதாக கூறி இந்தியர்களின் 2 கப்பல்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஈரானின் எரிவாயு பீப்பாய்களை சீனாவுக்கு கொண்டு சென்றதால் 2 கப்பல்களுக்கும் அமெரிக்கா தடை விதித்தது.

Similar News