தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
By : King 24x7 Desk
Update: 2025-09-29 11:50 GMT
rain
தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, தென்காசி, நெல்லை, கோவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.