கார்கில் தியாகிகளுக்கு தலைவணங்குகிறேன் : குடியரசுத் தலைவர்

Update: 2024-07-26 04:42 GMT

murmu

கார்கில் போரில் தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் நான் தலை வணங்குவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். கார்கில் தியாகிகளின் வீரத்தால் நாட்டில் அனைத்து மக்களும் உத்வேகம் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். கார்கில் போர் வெற்றியின் 25வது ஆண்டு நிறைவு இன்று அனுசரிக்கப்படுகிறது.

Similar News