கொளந்தானூர் அருகே நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து.
துண்டு காளிபாளையம்-டூவீலரை வேகமாக இயக்கியதால் விபத்து. இளைஞர் உயிரிழப்பு.
கரூரில் வீட்டிலிருந்து வெளியேறிய மாணவன் வீடு திரும்பவில்லை, ஒருவார காலமாகியும் கிடைக்காததால்  சிறுவனின் அத்தை மாவட்ட ஆட்சியரிடம் மனு.
கரூர் துயர சம்பவத்தில் சிக்கி காயம் அடைந்த தனக்கு எந்தவித நிவாரண தொகையும் கிடைக்கவில்லை- கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பெண்  புகார் மனு
செய்யப்பகவுண்டன் புதூரில் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா.
கரூர்-புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதி தாய் மகன் படுகாயம்.
மாதாந்திர பராமரிப்பு பணிகள்- மின் வினியோகம் நிறுத்தம் . மின்வாரியம் அறிவிப்பு.
கரூர் துயர சம்பவம்- சிபிஐ தரப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை கரூர் நீதிமன்றத்தில் தாக்கல்.
மாயனூர் பஸ் ஸ்டாப் அருகே டூ வீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
கணக்குப்பிள்ளைத் தூர் அருகே டூவீலரில் வேகமாக இயக்கியதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து. ஒருவர் படுகாயம்.
பவித்திரம் அருகே டூவீலரில் சென்றவர் மீது கார் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
கரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்ட 5 ஊராட்சிகளில் 4.21 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளை  செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.