வேலாயுதம்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்தில் உயிரிழப்பு
குரும்பபட்டி பிரிவு அருகே சட்டவிரோத மது விற்பனை. ஒருவர் கைது. 26 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல்.
வீரியம் பாளையத்தில் பலவண்ண குவாரி அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம்.
ஆத்துப்பாளையம்  அணையிலிருந்து 60 கன அடி நீரை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ திறந்து வைத்தார். பாசன விவசாயிகள் மகிழ்ச்சி.
வயரை கையாள் இழுத்த போதை ஆசாமி
காதலில் கருத்து வேறுபாடு, தற்கொலை செய்து கொண்ட இளைஞர்
விநாயகர் சதுர்த்தி விழாவில் தகராறு , 4 பேர் படுகாயம்
பாரதியார் நகரில் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தாதே தாயார் திட்டியதால் பள்ளி மாணவி விரக்தியில் தூக்கி தற்கொலை.
காயத்ரி நகர் அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதல். ஆண், பெண் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
புன்னம் சத்திரம் மயானம் அருகே இரவு நேரத்தில் சாலையைக் கடந்த முதியவர் மீது டூவீலர் மோதி விபத்து.
கரூரில் 588 மகளிர் சுய உதவி குழு பயனாளிகளுக்கு வங்கிக் கடன் மற்றும் திட்ட நிதியாக 41.10 கோடி வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.