வடக்கு பாளையத்தில் 19 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி திருட்டு. காவல்துறையினர் விசாரணை.
மகாவிஷ்ணு விவகாரத்தில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டது. கரூரில் ஜோதிமணி பேட்டி.
பல்நோக்கு மையக் கட்டிடம் கட்ட பூமி பூஜை. எம்எல்ஏ சிவகாமசுந்தரி பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்
புறம்போக்கு நிலத்தில் இரு தரப்பினரிடையே தகராறு
கிளிஞ்சநத்தம்- நாடக மேடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை- எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
காணியாளம்பட்டியில்1 இளைஞரை 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதால் பரபரப்பு
மாதாந்திர பராமரிப்பு பணிகள். மின்வினியோகம் நிறுத்தம். செயற்பொறியாளர் கனிகைமார்தாள் அறிவிப்பு.
கோவை- கரூர் சாலையில் சாலையை கடந்து செல்லும்  போது வேகமாக வந்த கார் மோதி இரண்டு பெண்கள் படுகாயம்.
வெள்ளியணை ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நடந்து சென்ற பெண் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து. பெண் படுகாயம்.
காக்காவாடியில் உடல் நசுங்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்பு. காவல்துறை வழக்கு பதிவு.
என் எஸ் கே நகரில் கொலை செய்யும் நோக்கோடு தந்தையை தாக்கிய மகன் கைது.
வடக்கு பாளையத்தில் டூவீலரை களவாடியவர் கையும் களவுமாக கைது.