நாமக்கல்லை முன்னேறிய மாவட்டமாக்க தொழிற்புரட்சி மற்றும் விவசாயப் புரட்சிகளை ஏற்படுத்துவேன் காங்கிரஸின் புதிய மாவட்டத் தலைவர் டாக்டர் செந்தில் சூளுரை.
நாமகிரிப்பேட்டை கிராமங்களில் பொள்ளாச்சி வானவராயர் வேளாண் கல்லூரி மாணவிகள் கள ஆய்வு!
நாமக்கல்லில் லாரி  மீது மினி சரக்கு வாகனம் மோதியதில் 3 பேர் பலி.
முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூஷனில் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் மாபெரும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் மற்றும் எம்.பி
அதிமுக கூட்டணியில் தினகரன், OPS சேர்வது ஒன்றும் புதிதல்ல, அவர்கள் சேர்வதால் மட்டும் கூட்டணி பலமடைய போவதில்லை E.R. ஈஸ்வரன் தகவல்‌.
உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு பள்ளி மாணவி இலக்கிய போட்டி பரிசு வென்று வெளிநாடு செல்ல தேர்வு மேலும் 2 மாணவிகள் சாதனை
பிள்ளாநல்லூர் ஏரியில்,அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கிராவல் மண் அள்ளிச் சென்ற ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி வலியுறுத்தல்
நாமக்கல் கிழக்கு மாவட்ட‌ காங்கிரஸ் தலைவராக டாக்டர் செந்தில் பதவி ஏற்பு விழா! காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு!
திருச்செங்கோடு மேற்கு நகர தமிழக வெற்றி கழகத்தில் சலசலப்பு பெண் நிர்வாகிகளை மேற்கு நகர செயலாளர் இப்ராஹிம் திட்டமிட்டு ஒதுக்குவதாக பரபரப்பு புகார்.
வள்ளிபுரம் தொட்டிப்பட்டி ஸ்ரீ மொச்சகொட்டை பெருமாள் கோயிலில் நடைபெற இருக்கும் மகா கும்பாபிஷேக விழா.