வழக்கறிஞர்கள்  காலவரையற்ற பணி புறக்கணிப்பு
தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் குமாரபாளையம் மாணவர் வெண்கலம்
காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா
நாமக்கல்லில், தமிழ்நாடு அரசு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு, மாவட்ட கிளை சார்பில், அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டம்   நடைபெற்றது.
மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில், 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரூ.24.67 கோடி மதிப்பீட்டில்   பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிறுபான்மையினர் நல ஆணையர்  மு.ஆசியா மரியம்.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்   இராசிபுரம், நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் ஆகிய வட்டங்களில்  326 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சேலம் அம்ருதம் டிரஸ்ட், A.S. கன்சல்டிங் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி...
20 ஆண்டு கால கோரிக்கைக்கு அமைச்சர் பரிந்துரை
இ ஃபைலிங் முறையை கண்டித்து ராசிபுரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, நீதிமன்றம் புறக்கணிப்பு...
டிச..10ல்  மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
செஸ் போட்டியில் மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்பு