காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் 143 ஆவது கலந்துரையாடல் நடைபெற்றது
திருச்சுழி ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி பணிகளை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு தேர்வு நடத்தப்பட்டது.*
விருதுநகரில்  பொங்கல் தொகுப்பு விநியோகத்தை துவக்கி வைத்து பேசிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்  பிளாஸ்டிக் டயர் போன்ற பொருட்களை எரிக்காமல் காற்றை மாசுபடுத்தாமல் போகியை கொ
விபத்தில் காயம் அடைந்த சிறுவனின் குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,
சின்னகாமன்பட்டி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன்  தலைமையில் நடைபெற்றது.
போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாத்து, சுற்றுச்சூழலை காத்திட பொதுமக்கள் ஒத்துழைக்க ஆட்சியர் வேண்டுகோள்
இராஜ ஸ்ரீ சர்க்கரை ஆலை, தேனி ஆகிய ஆலைகளுக்கு அனுப்பி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
சாத்தூர்  ஊராட்சி  ஒன்றியத்திற்குட்பட்ட  பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு
சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 10.01.2025 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது  என    மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன்  தகவல்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழா பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் கையில் விழிப்புணர்வு பேரணியாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்*
கல்வி அறிவுசார்ந்த போட்டிகள் மற்றும் சிறு விழாக்கள் நடத்திட முன்பதிவு செய்து கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்.