சென்னை எழிலகத்தை முற்றுகையிடச் சென்ற மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையத்தில் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு
அருப்புக்கோட்டை அருகே இடி மின்னல் தாக்கி 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தீ பிடித்து எரிந்து சேதம்*
ராஜபாளையம் அருகே சேத்தூரில் நடைபெற்ற பங்குனி பொங்கல் திருவிழாவில் 300-க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கியும் 200க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தும் நேர்த்தி
ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட ராணுவ வீரரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை..*
பாராளுமன்றத்தில்  வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று  மேம்பாலங்கள் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது-எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் பணியாற்றும் 400க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தி
எம் சாண்ட் விலை உயர்வை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என ஒப்பந்தக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.*
டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ....*
பட்டா மாறுதலில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் வட்டாட்சியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிபிஎம் கட்சி சார்பில் பிளக்ஸ் பேனர்
விருதுநகரில் பருவகால மாற்றத்தால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவது குறித்த 5 நாள் பயிலரங்கு  தொடங்கியது*