வீடின்றி தவித்த வாய் பேச முடியாத முதியவருக்கு முதல்வர் வரை சென்று கலைஞரின் கனவு இல்லம் வீட்டைப் பெற்றுத் தந்து வீடு கட்ட ஆணையினை வழங்கிய தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம்தென்னரசு*
மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தும் பயன் இல்லாத காரணத்தால் 4 கிராம மக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம் மரையூர் சத்திரம் பாதுகாக்கப்படும் நினைவுச்சின்னமாக அறிவித்த அமைச்சருக்கு  தொல்லியல் ஆர்வலர்கள் நன்றி தெரிவிப்பு*
தனியார் மதுபான பாரில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய போலீசார் பத்திற்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்*
பூக்குழி இறங்கியவர் நிலை தடுமாறி விழுந்து காயம் பட்ட   முத்து குமார் என்பவர் சிகிச்சை பலனின்றி இறப்பு நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு
தனியார் மதுபான பாரில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய போலீசார் பத்திற்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்*
விருதுநகரில் மறைந்த அதிமுக முன்னாள் கிளைச் செயலாளரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய  முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்...
மாலை நேரத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை ஓரம் பல கடைகளில் பெயர் பலகைகள், தாவரங்கள், அலங்கார வரவேற்புகள் காற்றில் வளைந்து உடைந்து
விருதுநகர் ரயில் நிலையத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்*
விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் எத்துப்பல் கொண்ட பள்ளி மாணவர்கள் 600 பேருக்கு இலவசமாக Braces எனப்படும் கிளிப் சிகிச்சை வழங்கியுள்ளது பாராட்டை பெற்றுள்ளது....*
திமுக வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் இல்லம் தேடி மாணவரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னமானது விருதுநகர் மாவட்டம் மரையூர் சத்திரம் அமைச்சர் அறிவிப்புக்கு தொல்லியல் ஆர்வலர்கள் நன்றி தெரிவிப்பு*