ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட ராணுவ வீரரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை..*
பாராளுமன்றத்தில்  வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று  மேம்பாலங்கள் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது-எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் பணியாற்றும் 400க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தி
எம் சாண்ட் விலை உயர்வை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என ஒப்பந்தக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.*
டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ....*
பட்டா மாறுதலில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் வட்டாட்சியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிபிஎம் கட்சி சார்பில் பிளக்ஸ் பேனர்
விருதுநகரில் பருவகால மாற்றத்தால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவது குறித்த 5 நாள் பயிலரங்கு  தொடங்கியது*
வீடின்றி தவித்த வாய் பேச முடியாத முதியவருக்கு முதல்வர் வரை சென்று கலைஞரின் கனவு இல்லம் வீட்டைப் பெற்றுத் தந்து வீடு கட்ட ஆணையினை வழங்கிய தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம்தென்னரசு*
மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தும் பயன் இல்லாத காரணத்தால் 4 கிராம மக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம் மரையூர் சத்திரம் பாதுகாக்கப்படும் நினைவுச்சின்னமாக அறிவித்த அமைச்சருக்கு  தொல்லியல் ஆர்வலர்கள் நன்றி தெரிவிப்பு*
தனியார் மதுபான பாரில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய போலீசார் பத்திற்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்*
பூக்குழி இறங்கியவர் நிலை தடுமாறி விழுந்து காயம் பட்ட   முத்து குமார் என்பவர் சிகிச்சை பலனின்றி இறப்பு நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு