அன்புக்கரசு என்ற 7-ம் வகுப்பு மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு*
சாத்தூர் அருகே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார் வருவாய்த்துறை அமைச்சர் ....
ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்*
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக வாழ்வூதியம் கோரி பேரணி - நூற்றுக்கும் மேற்பட்டோர்  பங்கேற்ப்பு...*
பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து தாக்கி கடையில் இருந்த பணத்தை திருடி சென்ற இளைஞர்; கழுத்தில் கத்தியால் தாக்கப்பட்ட காயம் அடைந்த பெண் அரசு மருத்துவமனையில் அனுமதி*
அரசு மருத்துவமனையில் நடந்த விதி மீறல்களையும் பண வசூலையும் தட்டி கேட்டதன்  காரணமாகவே  தன்னை தாக்கியதாக புகார்
கான்கிரீட் மேற்கூரையாக மாற்றும் பணிகளுக்காக தாங்கள் சிறு வயதில் இருந்து சேமித்த தொகை ரூ. 5 ஆயிரத்தை தலைமை ஆசிரியர் ரவியிடம் நன்கொடையாக வழங்கினார்.*
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்க துறையை ஏவி காங்கிரஸ் தலைவர்கள்மீதுகுற்றப்பத்திரிகைதாக்கல்செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து விருதுநகரில் நகர பொறுப்பாளர் வெயிலுமுத்து தலைமையி
ராஜபாளையத்தில் தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணாக்கர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.*
பாட்டாளிகளை உழைப்பாளிகளை நசுங்குகின்ற அரசாங்கமாக திமுக அரசாங்கமாக  உள்ளது என  அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்டம்  மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில்  பேச்
ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2  மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழை..
காரியாபட்டியில் தீயணைப்புத்துறை சார்பில் தொழிலாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.