ராஜபாளையத்தில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.*
ராஜபாளையத்தில் நடைபெற்ற வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் அரசியல் விழிப்புணர்வு  மாநாடு நடைபெற்றது
ராஜபாளையம் அருகே கம்மாபட்டியில் கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல்லாயிரக் கணக்கான ரூபாய் மதிப்பிலான பஞ்சு பொதிகள் மற்றும் இயந்திர பாகங்கள்
பாட்டாளி மக்கள் கட்சியின்  சார்பில்அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்த தெருமுனைப்  பிரச்சாரக் கூட்டம்
மரக்கறி அரைக்கும் ஆலையில் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரித்து நாசமாகின
திருத்தங்கல் எட்டு சமூகத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவிற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 50 ஆயிரம்  ரூபாய் நிதி உதவி
ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவிவில் தேரோட்ட விழா நடைபெற்றது. தேரை வடம் பிடித்து  இழுத்து  ஆயிரகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.*
விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையத்தில் நடைபெற்ற ஆடவர் கபடி போட்டியில் மீனாட்சிபுரம் அணியினர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.*
குடும்ப அட்டையை தகுதியின்மை காரணமாக நிராகரித்த தனி வருவாய் ஆய்வாளரை பெண் ஒருவர் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சாத்தூர் மாரியம்மன் காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் பூக்குழி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது ......*
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை மாவட்ட எல்லை பகுதியில் முன்னாள் சென்ற ஆட்டோ மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு
பொட்டல்பட்டி கிராமத்தில்  உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது